Monday 15 June 2015

வரும் 19-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்


வரும் 15-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஜூன் மாதத்திற்கான நடைபெற உள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.


Source: http://www.dinamani.com/edition_trichy/karur/2015/06/16/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-19-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/article2869271.ece

No comments:

Post a Comment