பதிவு செய்த நாள்
02ஜன2015
23:58
அன்னுார்: 'இயற்கை விவசாயத்தில், நஞ்சில்லா விளைபொருள் கிடைக்கிறது. அவற்றை உட்கொள்வதால் நோயில்லா வாழ்வு பெறலாம்' என, அன்னுாரில் நடந்த கருத்தரங்கில், தெரிவிக்கப்பட்டது.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1152329
No comments:
Post a Comment